Thursday, February 5, 2009

யார்?

   என் கண்களின்
நீரை யார் துடைப்பார்?

 என் நெஞ்சின் துடிப்பை
 யார் உணர்வார்?

 என் மனதின் வேதனை
  யார் களைவார்?

6 comments:

புதியவன் said...

முதல் பதிவே கவிதையா...கவிதை வெகு அழகு...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

பூவலகின் தேவதை

தாய் துடைப்பார்.

வியா (Viyaa) said...

என் கண்களின்
நீரை யார் துடைப்பார்?

என் நெஞ்சின் துடிப்பை
யார் உணர்வார்?

என் மனதின் வேதனை
யார் களைவார்?

கலங்க வேண்டாம்..
காலம் அனைத்துக்கும் மருந்தளிக்கும்..
அடுத்தடுத்து கவிதைகளை எழுத என் அன்பான வாழ்த்துக்கள்

வியா (Viyaa) said...

இனிய நான் வந்துடேன்

iniya said...

சொல்லுங்க ...
நீங்க நல்லா கவிதை எழுதுகிறீர்கள்..

வியா (Viyaa) said...

இல்லை சுமாரா தான் எழுதுவேன்..
பள்ளிகூட காலத்தில் இருந்து எழுதுவேன்..
நிங்களும் இன்னும் நிறைய கவிதை எழுதுங்க..
எனது வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு

Post a Comment