Friday, February 6, 2009

வாடும் மலர்கள்


என் கனவுகள்
இருளில் பூத்த மலர்கள்!

முள் குத்தியதால்
கண்ணீர் வடிக்கும்
ரோஜாக்கள்!

சாலையோரம்
பூத்து
சூடாமல்
வாடும் மலர்கள்!

4 comments:

நிஜமா நல்லவன் said...

நல்லா தான் எழுதுறீங்க!

வியா (Viyaa) said...

nice poems..
write some more poems..
good luck

குடந்தை அன்புமணி said...

கவிதைப் பூக்கள் அழகாக பூத்திருக்கின்றன. தொடருங்கள்!

நட்புடன் ஜமால் said...

இன்று தான் யோசித்தேன்

கடைகளில் விற்கப்படும் பூக்களை பார்க்கும் போது

“சூடுவதற்காக மட்டும் இல்லை பூ
வாடுவதற்காகவும்தான்”

Post a Comment