Wednesday, April 22, 2009

இதயமில்லாதவள்!!






















நமக்குள்
இதய மாற்ற்ம்
அறுவை சிகிச்சை
இல்லமலே..........



உங்கு பரிசளிக்க
நினைக்கும் போதெல்லாம்
என் மன்கண்முன்
வந்துபோகிறது
என் இதயம்



என்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்டாய்
உன்
நினைவுகளைத்தவிர....

9 comments:

அப்துல்மாலிக் said...

//என்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்டாய்
உன்
நினைவுகளைத்தவிர....//

நச் வரிகள்

நாலே வரியில் அருமையான வரிகள்

நல்லாயிருக்கு

அப்துல்மாலிக் said...

pls remove word verification in comment

iniya said...

அபு ஞாபகமா வந்திட்டீங்க!!!

Sasirekha Ramachandran said...

//என்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்டாய்
உன்
நினைவுகளைத்தவிர....//

:(

iniya said...

//என்னிடம் உள்ள
எல்லாவற்றையும்
பறித்துக் கொண்டாய்
உன்
நினைவுகளைத்தவிர....//

:(///

வந்ததற்கு நன்றி!!

நட்புடன் ஜமால் said...

எங்க இனியா ஆளக்காணோம்

சீக்கிரம் வந்து பதிவிடுங்க ...

Anonymous said...

இனியா உங்கள் பேரைப்போல் உங்க கவிதையும் மிகவும் இனிமையாக உள்ளது வாசிப்பதற்கு..



அன்புடன்,

அம்மு.

thiyaa said...

என்ன பதிவிட்டு நீண்ட நாளாச்சு ?

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா இங்கிட்டு ஒரு கவிஞை.....

Post a Comment